Friday, 10th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

விக்கிரமசிங்கபுரம் ஈஸ்வரன் காலமானார்

மார்ச் 30, 2024 09:14

திருநெல்வேலி, மார்ச்.30: விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்த எம்.ஈஸ்வரன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்தவர் எம்.ஈஸ்வரன். (வயது 78) இவர் சில கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி 29ம் தேதி நள்ளிரவு சுமார் 1 மணியளவில் காலமானார். அவரது இறுதி சடங்குகள் அவரது சொந்த ஊரான விக்கிரசிங்கபுரத்தில் நடைபெற்றது.

சென்னையைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் ஈ.முருகேசனின் தகப்பனார்தான் ஈஸ்வரன் என்பது குறிப்பிடத்தக்கது. 

தலைப்புச்செய்திகள்